மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி இருவர் பலி!
Sri Lanka Police
Batticaloa
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Rusath
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அமிர்தகழி பாடசாலை வீதியில் மின்சாரம் தாக்கி இரு இளைஞர்கள் பலியாகியுள்ளதுடன் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆபத்தான நிலையில் ஒருவர்
குறித்த இடத்தில் புதிதாக வீடமைப்புக்கான கட்டடப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் கூரையின் மேல் தச்சு வேலையில் ஈடுபட்டிருந்த இருவருமே மின்சாரம் தாக்கி மரணமாகியுள்ளதுடன் மேசன் தொழிலாளியான மற்றையவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.
மரணமானவர்களின் சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மெற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்பால் பற்றியெரியப் போகும் மத்திய கிழக்கு.... ஈரானின் பதிலடிக்கு தயாராகும் அமெரிக்க இராணுவம் News Lankasri

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US