இரு மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி மூன்று பேர் படுகாயம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Accident
By Yoosuf
கந்தளாய் - பேராறு பகுதியில் இரண்டு மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டு ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இரவு (01) இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
காயமடைந்தவர்கள் உடனடியாக கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் பேராறு பகுதியிலிருந்து வெலிங்டன் சந்தி நோக்கி சென்று கொண்டிருந்த போது மற்றொரு மோட்டார்சைக்கிள் வெலிங்டன் சந்தியிலிருந்து பேராறு நோக்கி வந்துள்ளது.
மேலதிக விசாரணை
இதன்போது எதிர்பாராத விதமாக இருவரும் நேருக்கு நேர் மோதியுள்ளனர்.
விபத்து தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 31 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

தர்ஷன் திருமணத்தின் சிக்கல்களுக்கு நடுவில் ஜீவானந்தம் பார்கவிக்கு கொடுத்த பரிசு... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri

போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US