இந்தோனேசியாவை மிரட்டிய இரண்டு பாரிய நிலநடுக்கங்கள்!
Indonesia
Earthquake
By Renuka
இந்தோனேசியாவின் இன்றைய தினம் (23.04.2023) அதிகாலை இரண்டு பாரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கள், இந்தோனேசியா- கெபுலாவான் பட்டு (Kepulauan Batu) என்ற இடத்தை தாக்கியுள்ளது. இது 6.1 மெக்னிடியூட் அளவில் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, சில மணிநேரங்களுக்குப் பிறகு 5.8 மெக்னிடியூட் அளவில் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது நிலநடுக்கம்
முதல் நிலநடுக்கம் 43 கிலோமீற்றர் ஆழத்திலும், இரண்டாவது நிலநடுக்கம் 40 கிலோமீற்றர் ஆழத்திலும் ஏற்பட்டதாக EMSC தெரிவித்துள்ளது.
இதன்போது ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US