யாழில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி இருவர் படுகாயம்
Jaffna
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Dhayani
யாழ்.பொன்னாலை பகுதியில் அடையாளம் தெரியாத நபரொருவரின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்றிரவு இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் பொன்னாலையை சேர்ந்த கி.பூபாலரத்தினம் வயது-57, பகிரதன் வயது 41 ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு இதுவரை பொலிஸார் வருகைதரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mrs. M. Angaleeswari
5.0 14 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 13 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US