மகிந்தவின் முடிவால் காப்பாற்றப்பட்ட இரு முக்கிய புள்ளிகள்! (Video)
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பதவி விலகல் ஊடாக இரு முக்கிய நபர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் அ. சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பதவி விலக தீர்மானித்தது ஜனாதிபதி கோட்டாபயவை காப்பாற்றுவதற்காகவும்,அடுத்து எதிர்காலத்தில் அரசியலுக்கு வரக்கூடிய தனது மகனான நாமல் ராஜபக்சவை காப்பாற்றுவதற்காகவும் இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதை நெருக்கடி நிலை குறித்தான பூரண விளக்கத்தையும், சட்ட ரீதியான தெளிவுப்படுத்தல்களையும் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியின் ஊடாக காணலாம்.





கூலி பட நடிகர் உபேந்திரா மற்றும் மனைவிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! கலக்கத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் Cineulagam

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
