மகிந்தவின் முடிவால் காப்பாற்றப்பட்ட இரு முக்கிய புள்ளிகள்! (Video)
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பதவி விலகல் ஊடாக இரு முக்கிய நபர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் அ. சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பதவி விலக தீர்மானித்தது ஜனாதிபதி கோட்டாபயவை காப்பாற்றுவதற்காகவும்,அடுத்து எதிர்காலத்தில் அரசியலுக்கு வரக்கூடிய தனது மகனான நாமல் ராஜபக்சவை காப்பாற்றுவதற்காகவும் இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதை நெருக்கடி நிலை குறித்தான பூரண விளக்கத்தையும், சட்ட ரீதியான தெளிவுப்படுத்தல்களையும் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியின் ஊடாக காணலாம்.
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam