மகிந்தவின் முடிவால் காப்பாற்றப்பட்ட இரு முக்கிய புள்ளிகள்! (Video)
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பதவி விலகல் ஊடாக இரு முக்கிய நபர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் அ. சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பதவி விலக தீர்மானித்தது ஜனாதிபதி கோட்டாபயவை காப்பாற்றுவதற்காகவும்,அடுத்து எதிர்காலத்தில் அரசியலுக்கு வரக்கூடிய தனது மகனான நாமல் ராஜபக்சவை காப்பாற்றுவதற்காகவும் இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதை நெருக்கடி நிலை குறித்தான பூரண விளக்கத்தையும், சட்ட ரீதியான தெளிவுப்படுத்தல்களையும் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியின் ஊடாக காணலாம்.

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம் News Lankasri
