கோவிட் மரணங்களுக்கு பிரதான காரணமான இரண்டு நோய்கள்
Corona virus
Covid 19
Sri lanka
By Steephen
கோவிட் மரணங்களுக்கு பிரதான காரணம் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கோவிட் வைரஸ் தொற்றிய நிலையில் மரணிக்கும் நபர்களில் 80 வீதமானவர்கள் இந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சின் கோவிட்-19 தொடர்பான இணைப்பதிகாரி மருத்துவ தொழிற்நுட்பட சேவையின் பணிப்பாளர் மருத்துவர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட் நோயாளிகள் முற்றாக குணமடைந்துள்ளனர்.
அதேவேளை ஓட்டமாவடி தேசிய கோவிட் மயானத்தில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அன்வர் ஹம்தானி குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US