கோழி இறைச்சியை இலஞ்சமாக பெற்ற அதிகாரி கைது
Sri Lanka Police
Bribery Commission Sri Lanka
By Amal
கம்பஹா-மீரிகம பிரதேச சபையுடன் இணைக்கப்பட்ட வேவெல்தெனிய துணை அலுவலகத்தின் பதில் வருமானத்திணைக்கள அதிகாரி உட்பட இரண்டு பேர், 1,170 ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ கோழி இறைச்சியை லஞ்சமாக பெற்றதற்காக, லஞ்ச ஒழிப்பு ஆணையக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்த ஆண்டுக்கான கடையின் வருடாந்த உரிமத்தை மறுபரிசீலனை செய்வதற்காக கொஸ்கமவில் உள்ள இறைச்சி கடை உரிமையாளரிடம் லஞ்சம் கோரியபோது அவர்கள் கைது செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு ஆணையகம் தெரிவித்துள்ளது.
அதிகாரி கைது
மீரிகம பிரதேச சபையின் களப்பணியாளர் உட்பட இந்த இரண்டு பேரும் இறைச்சி கடைக்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் அவர்கள் அத்தனகல்லை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US