ஆண் ஒருவருடன் மனைவி போல் நடித்து யுவதி செய்த செயல் - பலருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
பதுளையில் ஆண் ஒருவரும் யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் வாகன திணைக்களத்தின் முத்திரைகள் மற்றும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை ஒட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட போலி ஸ்டிக்கர்கள் மற்றும் போலி ஆவணங்களுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
43 வயதுடைய சந்தேகநபரும் 22 வயதுடைய யுவதி ஒருவரும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கணவன் - மனைவி
பதுளை, கனுபலெல்ல, தலதாஎல வீதியில் இருவரும் கணவன் மனைவி போல் நடித்து வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளனர்.
அங்கிருந்து போலியான உத்தியோகபூர்வ முத்திரைகள் மற்றும் போலி ஆவணங்களை பயன்படுத்தி போலியான ஆவணங்களை பணத்திற்கு வழங்கியதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்காலிக ஓட்டுநர் உரிமம் மற்றும் வங்கிக் கடன்களைப் பெறுவதற்கு இந்த ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri
