கடுக்காமுனையில் மாவீரர் தினத்தை அனுஷ்டித்த இருவர் கைது
விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை அனுஷ்டித்த இரண்டு பேரை தாம் கைது செய்துள்ளதாக அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கடுக்காமுனை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடுக்காய்முனை பிள்ளையார் கோயிலின் பூசகரும் இன்னுமொரு நபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவின் கொக்கட்டிச்சோலை - அம்பலாந்துறை வீதியில் கடுக்காமுனை பிரதேசத்தில் நடத்திய தேடுதலில் கைவிடப்பட்ட இடம் ஒன்றில் விளக்கேற்றி, பட்டாசு கொளுத்தி மாவீரர் தினத்தை அனுஷ்டித்த இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 10 மணி நேரம் முன்

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இது தான் ! கொண்டாடப்போகும் ரசிகர்கள்.. Cineulagam

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022