கொழும்பில் தொடருந்து சாரதியை தாக்கிய பெண் உட்பட ஒருவர் கைது
மருதானை புகையிரத நிலையத்தில் இயந்திர சாரதி ஒருவரை அச்சுறுத்தி தாக்கிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவத்துள்ளது.
இந்த சம்பவம் இன்றையதினம் (31.10.2023) இடம்பெற்றுள்ளது. தொடருந்து சாரதி மெதுவான வேகத்தில் தொடருந்தை மருதானை நடைமேடைக்கு கொண்டு வந்தார் என தெரிவித்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
சாரதி பொலிஸாரிடம் முறைப்பாடு
பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் திடீரென தன்னை அச்சுறுத்தி தாக்கியதாக தொடருந்து சாரதி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து மருதானை பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக குறித்த பெண்ணையும் ஆணையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தற்போது மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam
