துருக்கியின் கிழக்கு பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் பதிவு
துருக்கியின் கிழக்கு பகுதியில் மீண்டும் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
5.4 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அங்கு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
துருக்கியில் மீண்டுமொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துருக்கியில் நேற்றைய தினம் 24 மணிநேரத்திற்கு மூன்று நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தன.
இந்த நிலையில் தற்போது வரையில் 4000 இற்கும் மேற்பட்ட உயிரிப்புக்கள் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மீண்டுமொரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இவ்வாறானதொரு சூழலில் இப்போது மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமே இப்போது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

அரங்கத்தில் புடவை கட்டி நின்றால்...! கேவலமாக இருப்பதாக கூறிய பெண்: கோபிநாத்தின் பதில் என்ன? Manithan

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் News Lankasri

திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி News Lankasri
