தேர்தல் மோசடி விவகாரத்தில் சிறையில் சரணடைந்த டிரம்ப்: உலக செய்திகள்
தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்ற குற்றச்சாட்டு தொடர்பில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜோர்ஜியாவில் அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்துள்ளார்.
நியுஜேர்சியில் உள்ள பெட்மினிஸ்டர் இல்லத்திலிருந்து விமானம் மூலம் புல்டன் சிறைச்சாலையில் முன்னிலையாவதற்காக ஜனாதிபதி டிரம்ப் நியுஜேர்சி சென்றுள்ளார்.
இதனையடுத்து புல்டன் சிறையில் அவர் குறித்த விபரங்கள் உடனடியாக பதிவு செய்யப்பட்டு சிறையில் வைத்து அவரை அதிகாரிகள் புகைப்படம் எடுத்தனர்.
அமெரிக்க வரலாற்றில் சிறையில் படமெடுக்கப்பட்ட முதலாவது ஜனாதிபதி டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் டிரம்ப பிணையில் விடுதலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றையநாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
