கிளிநொச்சியில் பார ஊர்தி தடம் புரண்டு விபத்து
Kilinochchi
Sri Lanka Police Investigation
Accident
By Yathu
கிளிநொச்சி ஏ-35 வீதியின் பரந்தன் பகுதியில் பார ஊர்தியொன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
முல்லைத்தீவு பரந்தன் ஏ-35 வீதியின் பரந்தன் சந்திக்கு அன்மித்த பகுதியில் இன்று(23-02-2024) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
முல்லைத்தீவிலிருந்து பரந்தன் நோக்கி பயணித்த பார ஊர்தி ஒன்று உள்வீதியில் இருந்து பிரதான வீதிக்கு வேகமாக வந்தேறிய மோட்டார் சையிக்கிளுக்கு வழி விட முற்பட்ட வேலை குறித்த பார ஊர்தி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும், விபத்தில்பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும், விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

வெற்றிக்கு பின்.., பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் ட்ரஸ்ஸிங் ரூம் கதவுகளை மூடிய இந்திய வீரர்கள் News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US