எட்டாக்கனியாகும் மூன்று வேளை உணவு! பெரும் போராட்டத்தில் மிரிஸ்வெவ மக்கள்
நாட்டில் தற்போது பொருளாதார நெருக்கடியின் தாக்கம் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மற்றும் நடுத்தர வர்க்கத்தில் கீழ்த்தட்டு மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
ஒருவேளை உணவிற்கு கூட சவால்களை சந்தித்து வரும் அதேவேளை பல நேரங்களில் பட்டினியால் வாடுவதையும் பழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
நாட்டு நிலைமை சீராக இருந்த போது கூட கஷ்டங்களின் மத்தியிலேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டு வந்த மக்களின் நிலைமை வார்த்தைகளால் சொல்ல முடியாதவை.
நாளை நாட்டின் நிலைமை சீராகலாம், பொருளாதார நிலைமை மேலோங்கலாம் ஆனாலும் கிராமப்புறங்களில் அன்றாடம் தொழில் செய்து ஒருவேளை உணவிற்கு கூட கஷ்டப்படும் மக்களின் வாழ்க்கையில் நல்ல காலம் பிறக்குமா என்பது சந்தேகமே.
இந்த நிலையில் பெரும் போராட்டத்திற்கு மத்தியில் வாழ்ந்து வரும் திருகோணமலை - மிரிஸ்வெவ மக்கள் தொடர்பான தொகுப்பே இது,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

2,000 நாட்களாக தளராமல் தொடரும் தாய்மாரின் போராட்டம் 21 மணி நேரம் முன்

உக்ரைன் போரில் ரஷ்யா தோற்கத் துவங்கிவிட்டது: பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் வெளியிட்டுள்ள விவரம் News Lankasri

இலங்கைத் தமிழ் வம்சாவளியினரான மைத்ரேயி ராமகிருஷ்ணனைக் குறித்து மீண்டும் ஒரு புதிய தகவல் News Lankasri

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் குழந்தை லட்சுமியின் வீட்டை பார்த்துள்ளீர்களா?- வீடியோவுடன் இதோ Cineulagam

பாடகர் கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் 3 மகன்களையும் பார்த்திருக்கிறீர்களா?- அழகிய குடும்ப புகைப்படம் Cineulagam
