எட்டாக்கனியாகும் மூன்று வேளை உணவு! பெரும் போராட்டத்தில் மிரிஸ்வெவ மக்கள்
நாட்டில் தற்போது பொருளாதார நெருக்கடியின் தாக்கம் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மற்றும் நடுத்தர வர்க்கத்தில் கீழ்த்தட்டு மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
ஒருவேளை உணவிற்கு கூட சவால்களை சந்தித்து வரும் அதேவேளை பல நேரங்களில் பட்டினியால் வாடுவதையும் பழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
நாட்டு நிலைமை சீராக இருந்த போது கூட கஷ்டங்களின் மத்தியிலேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டு வந்த மக்களின் நிலைமை வார்த்தைகளால் சொல்ல முடியாதவை.
நாளை நாட்டின் நிலைமை சீராகலாம், பொருளாதார நிலைமை மேலோங்கலாம் ஆனாலும் கிராமப்புறங்களில் அன்றாடம் தொழில் செய்து ஒருவேளை உணவிற்கு கூட கஷ்டப்படும் மக்களின் வாழ்க்கையில் நல்ல காலம் பிறக்குமா என்பது சந்தேகமே.
இந்த நிலையில் பெரும் போராட்டத்திற்கு மத்தியில் வாழ்ந்து வரும் திருகோணமலை - மிரிஸ்வெவ மக்கள் தொடர்பான தொகுப்பே இது,
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri