திருகோணமலை மாவட்டத்தில் குடைசாய்ந்த லொறி - இருவர் படுகாயம்
Trincomalee
Sri Lanka
Sri Lankan Peoples
Accident
By Mubarak
திருகோணமலை மாவட்டத்தில் மீன் ஏற்றி வந்த லொறி ஒன்று குடைசாய்ந்ததில் இருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 87ம் கட்டை பகுதியில் இன்று (30.08.2023) காலை குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள்
விபத்தில் காயமடைந்தவர்கள் 48 மற்றும் 30 வயதுடைய திருகோணமலை கந்தளாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.
வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 11 Reviews

Mr. Ramji Swamigal
4.7 126 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

விஜய்யின் மறைந்த தங்கை வித்யா, இப்போது உயிருடன் இருந்தால் இப்படி தான் இருப்பாரா? வீடியோ இதோ Cineulagam

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US