திருகோணமலை மாவட்டத்தில் ஒன்பது கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
covid-19
corona virus
trincomalee
By Independent Writer
திருகோணமலை மாவட்டத்தில் இன்று ஒன்பது பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக திருகோணமலை நகர பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
குச்சவெலி பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வட்டாரத்தில் இருவரும், நகர பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வட்டாரத்தில் மூவரும், உப்புவெளி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வட்டாரத்தில் நால்வரும் கோவிட்-19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து அவர்களைப் பொருத்தமான கோவிட் மத்திய நிலையத்திற்கு அனுப்பி
வைக்க நடவடிக்கை மேற்கொள்வதாகத் திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US