திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம்(Video)
Police spokesman
Trincomalee
Eastern Province
By Badurdeen Siyana
திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதி கன்னியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து இன்று (01.09.2023) காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், குறித்த விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
மன்னாரிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற அரச பேருந்தானது சுற்றுலா வந்த பேருந்து ஒன்றுடன் மோதியில் இந்த விபத்த இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் கம்பஹா பிரதேசத்தில் இருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகள் மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 15 Reviews

Mr. Ramji Swamigal
4.6 79 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews

தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 17 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US