தேசிய மட்ட சதுரங்க போட்டியில் கிண்ணியா மாணவன் தெரிவு
Trincomalee
Chess
Eastern Province
By Independent Writer
Courtesy: H A Roshan
திருகோணமலை கிண்ணியா அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் தரம் 3இல் கற்று வருகின்ற ஆக்கிஸ் ரயான் என்ற மாணவன் தேசிய மட்ட சதுரங்க போட்டியில் தெரிவாகியுள்ளார்.
குறித்த மாணவன், 2024ஆம் ஆண்டுக்கான பாடசாலைகள் தனிநபர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றி மாகாண மட்டத்தில் வெற்றியீட்டியுள்ளார்.
இதன் மூலம், மாணவன், பாடசாலைக்கும் கிண்ணியா மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
அவருக்கும் அவரது பெற்றோருக்கும் பாடசாலை சார்பாகவும் கிண்ணியா மண் சார்பாகவும் மனம் நிறைந்த வாழ்த்துக்களை அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மணிமேகலை வாங்கிய சம்பளம்.... வெளிவந்த விவரம் Cineulagam
எல்லையில் புதிய ஹெலிகாப்டர் தளத்தை அமைத்த நாடு., இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US