நாட்டிய கலைமணி தயானந்தி விமலசந்திரனின் மாணவிகளின் அரங்கேற்ற நிகழ்வு
Sri Lankan Tamils
Colombo
Sri Lankan Peoples
By S P Thas
Courtesy: Sajithra
பரதநாட்டிய கலைஞரும் நர்த்தன நிர்ணயா நடனப்பள்ளி ஆசிரியருமான நாட்டிய கலைமணி தயானந்தி விமலசந்திரனின் மாணவிகளான(சைவ மங்கையர் வித்தியாலய மாணவிகள்) ரோஷினி மற்றும் தஷானி ஆகிய இருவரதும் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வு இடம்பெறவுள்ளது.
கலந்து கொள்வோர்
ஜோன்ஸ்டன், சுதர்ஷினி தம்பதியரின் மகள்களான இவர்களின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வு எதிர்வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் செந்தமிழ் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசனும், கௌரவ விருந்தினராக கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தின் அதிபர் அருந்ததி இராஜவிஜயனும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அம்பானி வீட்டு திருமணத்திற்கு வர நடிகர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டாதா? பிரபல நடிகையின் பதில் News Lankasri
எல்லையில் புதிய ஹெலிகாப்டர் தளத்தை அமைத்த நாடு., இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US