பாடசாலை மட்ட கால்பந்து தொடரில் சம்பியனானது கிண்ணியா மத்திய கல்லூரி
Trincomalee
Football
Eastern Province
By Independent Writer
Courtesy: H A Roshan
இலங்கை பாடசாலை கால்பந்து சங்கத்தினால் 14 வயதின் கீழ் மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டியில் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.
திருகோணமலை- கிண்ணியா எழிலரங்கு மைதானத்தில் இறுதிப் போட்டி நேற்று (2024.08.18) இடம்பெற்றது.
கிண்ணியா மத்திய கல்லூரி
இந்த இறுதிப் போட்டியில் கிண்ணியா மத்திய கல்லூரி மற்றும் கிண்ணியா அலிகார் ம.வித்தியால அணிகள் பங்குபற்றின.
குறித்த ஆட்டத்தில் 1:0 என்ற கோல் கணக்கில் கிண்ணியா மத்திய கல்லூரி அணி வெற்றிபெற்று சம்பியனானது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மணிமேகலை வாங்கிய சம்பளம்.... வெளிவந்த விவரம் Cineulagam
எல்லையில் புதிய ஹெலிகாப்டர் தளத்தை அமைத்த நாடு., இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US