trinco dairy நிறுவனத்தின் புதிய கிளை உப்புவெளியில் திறப்பு
Trincomalee
Eastern Province
By H. A. Roshan
Trinco Dairy நிறுவனத்தின் புதிய கிளையானது திருகோணமலை - உப்புவெளி கமநல சேவைகள் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கட்டடத் தொகுதியில் திறந்து வைக்கப்பட்டது.
உப்புவெளி கமநல சேவைகள் உத்தியோகத்தர் து. தர்சானந்தன் இன்று திங்கட்கிழமை(16) காலை 9.30 மணிக்கு குறித்த கிளையை திறந்து வைத்துள்ளார்.
உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியாக இச் செயற்றிட்டம் அமைவதாக உப்புவெளி கமநல சேவைகள் உத்தியோகத்தர் தர்சானந்தன் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் உற்பத்தி வாடிக்கையாளர்கள்
இந்நிகழ்வில், கமநல உத்தியோகத்தர்கள் உள்ளூர் உற்பத்தி வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 17 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

சிங்கப்பூரில் பள்ளத்தில் விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய இந்தியர்களுக்கு கிடைத்துள்ள கௌரவம் News Lankasri

பிரச்சனையில் இருக்கும் முத்துவை நேரம் பார்த்து பழி வாங்கிய அருண்.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US