கட்டுப்பாடுகளை மீறி வவுனியாவிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களினால் அஞ்சலி
corona virus
vavuniya
covid 19
mullivaikkal
By Benat
இலங்கையில் இடம்பெற்ற கோர யுத்தம் நிறைவுற்று இன்றுடன் 12 வருடங்கள் நிறைவு பெறுகின்றன.
தற்போது நாட்டில் பரவி வரும் கோவிட் தொற்றின் மூன்றாம் அலையின் காரணமாக யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களிற்கு முள்ளிவாய்க்காலில் நினைவஞ்சலி நடத்தப்படக் கூடாது என தடைகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், அதையும் மீறி இன்று அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் வவுனியாவிலும் அஞ்சலி நிகழ்வுகள் ஆங்காங்கே முன்னெடுக்கப்பட்டுள்ளன.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து வவுனியாவில் அஞ்சலி நிகழ்வினை நடத்தியிருந்தனர்.




மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US