முல்லைத்தீவு கடலில் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக செலுத்தப்பட்ட அஞ்சலி : செய்திகளின் தொகுப்பு
Mullaitivu
Northern Province of Sri Lanka
Maaveerar Naal
By Dev
மாவீரர் தினமான நேற்றையதினம் யுத்தக்களத்தில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் தமிழர் தாயக பகுதிகள் எங்கும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில், முல்லலைத்தீவு கடலில் மலர்தூவி நேற்றைய தினம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தலைமையிலான குழுவினர்கள் மற்றும் மாவீரர்களின்
பெற்றோர்கள் படகில் சென்று கடலில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில்
பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இம்முறை மூல்லைத்தீவு கடலில் மாவீரர்கள் நினைவுகூரப்பட்டுள்ளமை ஒரு சிறப்பான விடயமாகும்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. D. R. Mahas Raja
5.0 4 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 13 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
5.0 2 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US