நாட்டை உடன் முடக்குங்கள்! ஆதிவாசித் தலைவர் கோரிக்கை
Corona virus
Covid 19
Kandy
By Benat
நாட்டை உடன் முடக்குமாறு ஆதிவாசித் தலைவர் ஊருவரிகே வன்னிலா எத்தோ கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கத்திடம் இன்றைய தினம் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கண்டி ஶ்ரீ தலதா மாளிகைக்கு தேன் பூஜை செய்ததன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
எசல பெரஹரா காலத்தில் வழமையாக ஆதிவாசிகள் இவ்வாறு தேன் பூஜை செய்வது வழக்கமாகும்.
கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்த வேண்டுமாயின் நாட்டை முடக்க வேண்டுமென அவர் வலிறுயுறுத்தியுள்ளார்.
எவ்வாறெனினும், கோவிட் பெருந்தொற்று கட்டுப்பாட்டை அரசாங்கத்திடமோ சுகாதார தரப்பினரிடமோ ஒப்படைத்துவிட்டு மக்கள் வேடிக்கை பார்க்காது சுகாதார வழிகாட்டல்களை மக்கள் பின்பற்ற வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US