அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ள தொடருந்து சாரதிகள்
Sri Lanka
Sri Lanka Railways
Railways
By Aanadhi
தொடருந்து சாரதிகள் சங்கம் நாளை (29) முதல் அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தொடருந்து சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நாளை நள்ளிரவு தொடக்கம் நாடு தழுவிய ரீதியில் குறித்த 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவருகிறது.
அடையாள வேலைநிறுத்தத்திற்கான காரணம்
தவறான சமிக்ஞை அமைப்புகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி இந்த அடையாள வேலைநிறுத்தம் தொடங்கப்படும் என்று தொடருந்து சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த அடையாள வேலைநிறுத்தம் காரணமாக நாடு தழுவிய ரீதியில் அனைத்து தொடருந்து சேவைகளும் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 17 மணி நேரம் முன்
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US