பாரம்பரிய மருந்துகள் மூலம் கொரோனா தொற்றுநோயை ஓரளவிற்கு கட்டுப்படுத்த முடிந்துள்ளது
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாரம்பரிய மருத்துவ தயாரிப்புகள் மூலம் இலங்கையில் கொரோனா தொற்றுநோயை ஓரளவிற்கு கட்டுப்படுத்த முடிந்துள்ளது
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுர்வேத மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் பிரசாத் ஹெண்டவிதாரண இதனை தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்கான தேசிய இயக்கம் அண்மையில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் அவர் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொத்தமல்லி போன்ற பாரம்பரிய மருத்துவ பொருட்கள் கொரோனாப் பரவலை ஓரளவிற்கு கட்டுப்படுத்தின என்று அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இலங்கையில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய மருத்துவத்தைப் பயன்படுத்த ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட திட்டம் ஒன்று இதுவரை இல்லாமையானது பாரிய குறைப்பாடாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

ரோஜா ரோஜா பாடல் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிய பார்க்க வைத்த இளைஞன்.. யார் இவர் Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
