அரசியல்வாதிகளிடம் விலை போன தொழிற்சங்கத் தலைவர்கள்
இலங்கையில் பிரதான கட்சியினுடைய தொழிற்சங்கங்கள் தற்போது கட்சி தலைவர்களுக்கு விலை போகின்ற நிலைக்கு மாறியுள்ளதாக முஸ்லீம் இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.ஆர்.எம் பைசல் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்தின் சிறப்பு நேர்காணலில் கலந்துகொண்டு கருத்தை தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “தொழிலாளர் தினங்களில் தொழிற்சங்க தலைவர்களை காணவில்லை. அதற்கு பதிலாக கட்சியினுடைய தலைவர் மற்றும் கட்சினுடைய உறுப்பினர்களே காணப்படுகின்றனர்.
நாளாந்தம் காணக்கூடிய அரசியல் வாதிகளே தொழிலாாளர்களின் உரிமைக்காக பேசுவதற்கு முன்வருகின்ற நிலையில் தொழிற்சங்கங்களின் தலைவர்களை காணவில்லை. அவர்கள் கட்சி தலைவர்களுக்கு விலை போகின்றனர்” என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 18 மணி நேரம் முன்
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam