மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணிக்கு தயாராகும் ஆசிரியர் சங்கம்
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 26 ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கம் நாடளாவிய ரீதியில் அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை கோரியும் பெற்றோர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சுமைகள் மற்றும் மாணவர்களுடைய போசாக்கு பிரச்சினைகள் ஆகிய கோரிக்கைகளை உள்வாங்கி குறித்த சுகஜீன போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஊடக சந்திப்பு
குறித்த ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ் மாவட்ட உப தலைவர் ரி. திருஞானசேகரன், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ் மாவட்ட செயலாளர் சொ. சிவசுதன், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் துணுக்காய் வலய தலைவர் த. திலீபன், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ் வலய இடமாற்று சபை உறுப்பினர் சொ. காண்டீப ராஜா என பங்கேற்றிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கம் உறுப்பினர்கள்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 50 நிமிடங்கள் முன்

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

ஹாட் உடையில் வந்த ராஷ்மிகா.. பார்த்ததும் ஓடிப்போன ஏ.ஆர்.ரஹ்மான்! நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் Cineulagam

பிரித்தானியாவில் அரங்கேறிய பயங்கரம்! வீட்டினுள் வைத்து சுட்டுக்கொலை..பெண் உட்பட இருவர் கைது News Lankasri
