அரசாங்கத்தின் தீர்மானம் காரணமாக சுற்றுலாத்துறை பணியாளர்களுக்கு பெரும் பாதிப்பு
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் வைத்து தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் அரசாங்கத்தின் நிலைப்பாடு காரணமாக சுற்றுலாத் துறை பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் வைத்து தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாடொன்றை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
சுற்றுலாத்துறை
அவ்வாறு தற்காலிக அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் தற்போது இலங்கையின் உள்நாட்டு சாரதிகள் மற்றும் வழிகாட்டிகள் இன்றி வாகனங்களை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு சுற்றுலாத் தலங்களை ரசிக்க முற்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக இதுவரை காலமும் சுற்றுலாத்துறையை நம்பி வாழ்வாதாரத்தைக் கொண்டிருந்த ஏராளம் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam
