இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் கடினமான காலம் : டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ள தகவல்
Colombo
Douglas Devananda
World Economic Crisis
By Dev
எதிர்வரும் இரண்டு, மூன்று மாதங்கள் இலங்கை மக்களுக்கு கடினமான காலம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் தனியார் உணவகமொன்றை இன்று (14.12.2023) திறந்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நிலைமை சீராகும்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“எமது நாட்டிலுள்ள அரசியல் தலைவர்களில், வளங்களையும் பாதுகாத்து நாட்டையும் முன்னோக்கி கொண்டு செல்ல கூடிய இயலுமை ரணில் விக்ரமசிங்கவிடம் மட்டுமே உண்டு என நான் நம்புகின்றேன்.
வற் வரி அதிகரிப்பால் இனி வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் மக்களுக்கு கடினமான காலமாகவே அமையும். அதன் பின்னர் ஓரளவுக்கு நிலைமை சீராகும்” என தெரிவித்தார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா

Mr. Ramji Swamigal
4.7 125 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US