மீன்பிடி அமைச்சின் உயர் அதிகாரிகள் குழு மூதூருக்கு விஜயம்(Photos)
Trincomalee
Fishermen
Port
Muthur
By Mubarak
மூதூர் மற்றும் தோப்பூர் பிரதேசத்தில் அமைக்கப்படவிருக்கும் கடற்தொழிலாளர் இறங்குதுறையின் இடங்களைப் பார்வையிடுவதற்காக மீன்பிடி அமைச்சிலிருந்து உயர் அதிகாரிகள் குழு அப்பிரதேசங்களுக்கு விஜயம் செய்திருந்தனர்.
இதன்போது துறைமுகம் அமையப்பெறும் இடங்களை அதிகாரிகள் குழுவினர் இன்று(18) பார்வையிட்டார்கள்.
இச்செயற்பாடு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் ஏற்பாட்டில் நடைபெறுவதோடு, இதன்போது மீன்பிடி உயர் அதிகாரிகளுடன் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கலந்து கொண்டார்.
அதிகாரிகள் குழுவினர் பிரதேச முக்கியஸ்தர்கள் மற்றும் கடற்தொழிலாளர்களிடம்
துறைமுகத்திற்கான சாதக பாதக விடயங்களைக் கேட்டறிந்தார்கள்.






Mr. Ramji Swamigal
4.7 169 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US