தனியார் ஊழியர்கள் எவரும் நாளை பணிக்குச் செல்லக்கூடாது! வடக்கு தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் வேண்டுகோள்
Northern Provincial Council
Sri Lanka
Sri Lanka Prevention of Terrorism Act
By Rakesh
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தனியார் ஊழியர்கள் எவரும் நாளைய தினம் பணிக்குச் செல்லத் தேவையில்லை என்று வடக்கு மாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளைய பொது முடக்கம் தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் தலைவர் சாமிநாதன் சிவகுமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு-கிழக்கு மாகாணங்களில் இராணுவ மயமாக்கலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் எனவும் கோரி நாளைய தினம் வடக்கு கிழக்கு ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள நிர்வாக முடக்கலுக்கு 7 தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன.

Mr. Vel Shankar
4.7 37 Reviews

Mr. Ramji Swamigal
4.7 126 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 10 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US