மின்வெட்டுக்கான அனுமதி! பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அதிருப்தி
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL), இன்றைய மின்வெட்டுக்கு மட்டுமே மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை(CEB) இரண்டு நாள் மின்வெட்டுக்கான அட்டவணையை வெளியிட்டிருந்தாலும், நாளைய நாளுக்கான எந்த மின்வெட்டுக்கும் ஒப்புதல் கோரவில்லை என தெரிவித்துள்ளது.
இதன்படி அந்தக் கோரிக்கைக்காகக் காத்திருப்பதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மின்சாரத் தேவை
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயலிழப்பு காரணமாக மின்சாரத் தேவையை நிர்வகிக்க இந்த மின்வெட்டுகளுக்கு மின்சார சபை ஒப்புதல் கோரியுள்ளது.

எனினும், மின்சார சபையால் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட ஒப்புதல் அறிக்கையில் திட்டமிடப்பட்ட மின்வெட்டுகளின் பகுதிகள் மற்றும் கால அளவுகளில் முரண்பாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 17 மணி நேரம் முன்
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
Tamizha Tamizha: காதலித்த கணவருக்கு கண்முன் நடந்த இரண்டாவது திருமணம்! 14 ஆண்டுகளாக குறையாத காதல் Manithan