மின்வெட்டுக்கான அனுமதி! பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அதிருப்தி
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL), இன்றைய மின்வெட்டுக்கு மட்டுமே மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை(CEB) இரண்டு நாள் மின்வெட்டுக்கான அட்டவணையை வெளியிட்டிருந்தாலும், நாளைய நாளுக்கான எந்த மின்வெட்டுக்கும் ஒப்புதல் கோரவில்லை என தெரிவித்துள்ளது.
இதன்படி அந்தக் கோரிக்கைக்காகக் காத்திருப்பதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மின்சாரத் தேவை
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயலிழப்பு காரணமாக மின்சாரத் தேவையை நிர்வகிக்க இந்த மின்வெட்டுகளுக்கு மின்சார சபை ஒப்புதல் கோரியுள்ளது.

எனினும், மின்சார சபையால் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட ஒப்புதல் அறிக்கையில் திட்டமிடப்பட்ட மின்வெட்டுகளின் பகுதிகள் மற்றும் கால அளவுகளில் முரண்பாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 22 மணி நேரம் முன்
நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாகும் 25 வயது நடிகை.. SMS கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் Cineulagam
2016ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த கொடி, காஷ்மோரா.. மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri