வெளிநாடொன்றில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Middle East
World
Tokyo
By Sajithra
டோக்கியோவில் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதில் கட்டிடங்களில் அதிர்வுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுனாமி எச்சரிக்கை
டோக்கியோ மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தலைநகரில் உள்ள கட்டிடங்களை அதிரச் செய்தது, இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இபராகி பிராந்தியத்தில் நிலநடுக்கத்தின் மையம் 50 கிமீ (31 மைல்) ஆழத்தில் இருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 5 மணி நேரம் முன்
செம மாஸ் வரவேற்பு பெற்றுள்ள கருப்பு திரைப்படம்... சந்தோஷத்தில் சூர்யா வெளியிட்ட செம வீடியோ Cineulagam
CM ஆன விஜய், அதற்கு எதற்கு அது வேண்டும்... மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் ஓபன் டாக் Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US