காட்டு யானையின் தாக்குதலில் எட்டு வயதுச்சிறுவன் பலி
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime
By Aanadhi
காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி எட்டு வயதுச்சிறுவனொருவன் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் திருகோணமலையில் பதிவாகியுள்ளது.
திருகோணமலை, கோமரன்கடவெல அருகே இந்திகடுவெவ பிரதேசத்தில் நேற்று(24) காலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
குறித்த சிறுவன் தனது தகப்பனாருடன் சைக்கிளில் பயணித்த நிலையில் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
இதன் போது சிறுவன் உயிரிழந்து, தகப்பனார் காயங்களுடன் தப்பித்துக் கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக கோமரன்கடவெல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாடு தனது பண்பாட்டை இழக்கிறதா! 11 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US