யாழில் இளைஞனை மோதிவிட்டு தப்பித்துச் சென்ற பேருந்து மடக்கிப் பிடிப்பு!
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Kajinthan
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை ஹென்றிஸ் பாடசாலை வீதியில் இளைஞன் ஒருவரை மோதிவிட்டு தப்பிச் சென்ற பேருந்து ஊர் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டது.
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
தப்பிச் சென்ற பேருந்து

நேற்று மாலை 19 வயதுடைய இளைஞன் ஒருவர் குறித்த வீதியால் சென்றுகொண்டிருந்தவேளை வீதியால் வந்த பேருந்து அவரை மோதித்தள்ளிவிட்டு தப்பித்துச் சென்றுள்ளது.
இதன்போது விரைந்து செயற்பட்ட அப்பகுதி மக்கள் பேருந்தினை மடக்கிப்பிடித்ததுடன் சாரதியையும் இளவாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை

எனினும் இளைஞனுக்கு சிறிய காயங்களே ஏற்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் இளவாலை
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 14 மணி நேரம் முன்
தாஜ்மகாலுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண்ணுக்கு பிறந்த கருப்பு நிற குழந்தைகள்! உண்மை என்ன? News Lankasri
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US