தொழிலாளர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்! - எம். உதயகுமார்
Srilanka
Parliment
Central Province
By Dhayani
பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் உரிமையை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தோட்டப்புறங்களில் காணப்படும் தரிசு நிலங்களில் தேயிலை பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும்,பெருந்தோட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்,யுவதிகள் வேலை வாய்ப்பின்றி காணப்படுகின்றனர்.இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US