மூதூரிலிருந்து திருகோணமலைக்கு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனம் விபத்து
Sri Lanka Police
Batticaloa
Trincomalee
Accident
By Kiyas Shafe
திருகோணமலை - மூதூர் பகுதியில் டிப்பர் வாகனம் வீதியை விட்டு விலகி புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் 64ஆம் கட்டை, மலையடி சந்தியில் நேற்று (07) பகல் இடம்பெற்றுள்ளது.
விபத்திற்கான காரணம்
மூதூரிலிருந்து திருகோணமலைக்கு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனம் மாடு குறுக்கறுத்ததன் காரணமாக வேகக்கட்டுப்பாட்டை இழந்து, விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ் விபத்துச் சம்பவத்தில் டிப்பர் சாரதி சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.
விசாரணை
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







Mrs. M. Angaleeswari
4.9 35 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 41 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US