முள்ளிவாய்க்கால் நினைவுநாளின் பின் நிலை தடுமாறும் புலனாய்வுதுறை
வவுனியாவில் நினைவெழுச்சி செய்வதற்கான மேடையை தயார்படுத்த முற்பட்ட போது உடனடியாக புலனாய்வுதுறையினர் அங்கிருந்தவர்களை கைது செய்து விட்டு பின்னர் அவர்கள் மீது என்ன குற்றம் சாட்டலாம் என யோசித்துள்ளனர் என்று பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“இலங்கை புலனாய்வுதுறை தமிழர்களை எப்பொழுதும் கண்காணித்துக்கொண்டுதான் இருக்கின்றது.
அனைத்துலக சர்வதேச ஊடகங்களும் தமிழ் மக்கள் மீது பார்வையை திருப்பியுள்ளார்கள் என்பதை இலங்கை புலனாய்வுதுறை அறிந்துள்ளது” என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக விளக்குகின்றது இன்றைய ஊடறுப்பு....

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam
