முள்ளிவாய்க்கால் நினைவுநாளின் பின் நிலை தடுமாறும் புலனாய்வுதுறை
வவுனியாவில் நினைவெழுச்சி செய்வதற்கான மேடையை தயார்படுத்த முற்பட்ட போது உடனடியாக புலனாய்வுதுறையினர் அங்கிருந்தவர்களை கைது செய்து விட்டு பின்னர் அவர்கள் மீது என்ன குற்றம் சாட்டலாம் என யோசித்துள்ளனர் என்று பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“இலங்கை புலனாய்வுதுறை தமிழர்களை எப்பொழுதும் கண்காணித்துக்கொண்டுதான் இருக்கின்றது.
அனைத்துலக சர்வதேச ஊடகங்களும் தமிழ் மக்கள் மீது பார்வையை திருப்பியுள்ளார்கள் என்பதை இலங்கை புலனாய்வுதுறை அறிந்துள்ளது” என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக விளக்குகின்றது இன்றைய ஊடறுப்பு....





பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam
