பெண்கள் மீதான தவறான செயற்பாடு: நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர் கைது
Sri Lanka Parliament
Sri Lanka
Crime
By Rukshy
இலங்கை நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர் பெண்கள் மீதான தவறான செயற்பாடு தொடர்பான குற்றச்சாட்டில் சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு அதிகார சபையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (30.01.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரு பெண்கள்
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பணியாற்றும் கனிஷ்ட ஊழியர்களான இரு பெண்களை தவறான செயற்பாட்டுக்கு உட்படுத்தியதாக அண்மையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பின் குறித்த சம்பவத்துடன் அவர்களுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று நாடாளுமன்றத்தின் மூன்று சிற்றூழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 11 Reviews

Mr. Vel Shankar
4.9 21 Reviews

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US