கோவிட் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
corona virus
covid 19
badulla
By Ajith
பதுளை மருத்துவமனையில் கோவிட் நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த, பசறையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் இறந்துள்ளனர் என்று மருத்துவமனை தரப்புக்கள் தெரிவித்தன.
71 வயதான தந்தை, 72 வயதான தாய் மற்றும் அவர்களது 22 வயது மகள் ஆகியோர் கோவிட் வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் மரணமாகியுள்ளனர்.
அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளன ஊவா மாகாண ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.
தாய் மற்றும் மகள் சில நாட்களுக்கு முன்னர் இறந்தநிலையில், தந்தை இன்று காலை இறந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 9 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 37 Reviews
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US