புதையல் தோண்ட முயற்சித்த மூவர் கைது!
Police
Arrest
Kurunagala
By Rakesh
குருநாகல் மாவட்டம், கொபேய்கனே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஹலகம பிரதேசத்தில் புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதையல் தோண்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட பூஜைப் பொருட்கள், மண்வெட்டி என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் சந்தேக நபர்கள் போக்குவரத்துக்காகப் பயன்படுத்திய கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கொபெய்கனே, கடவத்தை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Mrs. M. Angaleeswari
4.9 35 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US