ரணிலுக்கு ஆதரவாக போராடியவர்கள் கைது செய்யப்படுவார்களா...
Sri Lanka Magistrate Court
By Kamal
கொழும்பு கோட்டை நீதிமன்றின் எதிரில் போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதா தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வெளியிட்டு முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களையே இவ்வாறான அச்சத்திற்குரிய நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
புகைப்படம் எடுத்தவர்கள்..
நீதிமன்ற நுழைவாயிலுக்கு இடையூறு ஏற்படும் வகையில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நீதிமன்றத்திற்குள் புகைப்படங்களை எடுத்து அதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்த நபர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 35 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US