ரணிலுக்கு ஆதரவாக போராடியவர்களை கைது செய்ய அதிரடி உத்தரவு
கொழும்பு கோட்டை நீதிமன்றின் எதிரில் போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வெளியிட்டு முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களையே இவ்வாறு கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டே நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற நுழைவாயிலுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, நீதிமன்றத்திற்குள் புகைப்படங்களை எடுத்து அதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்த நபர்களையும் உடனடியாக கைது செய்யுமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.





அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan
