கோணேச்சரத்திற்காக போராடிய வெளிநாட்டவர்! உண்மைகளை அம்பலப்படுத்திய பெண்..
திருகோணேச்சர ஆலய வளாகத்தை சூழ இருக்ககூடிய கடைகள் தொடர்பாக அதிலிருக்ககூடிய பிரச்சினைகள் தொடர்பாகவும் பல விடயங்கள் பேசப்படுகின்றன.
ஆரம்பத்திலிருந்து குறித்த கடைகள் இல்லாத நிலையில், அபிவிருத்திக்காகவும், அரசியல் காரணிகளினாலும் தற்போது பல கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், திருகோணமலையில் உள்ளவர்கள் திருகோணேச்சரத்திற்கு போவதில்லை என்று சமூக ஆர்வலர் அருஷா ஜெயராஜ் தெரிவித்தார்.
எமது ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
1969ஆம் ஆண்டு மைக் வில்சன், ஆதர் சி கிளார்க் இருவரும் ஒரு திரைப்பட காட்சிப்படுத்தலுக்காக ஆழ்கடலில் சுழியோடி சென்ற நிலையில் அவர்களுக்கொரு லிங்கம் கிடைத்துள்ளது.
அதனை எடுத்துவந்த பிறகு மைக் வில்சன், என்பவர் அந்த லிங்கம் தொடர்பில் தீவிர ஆராய்சியில் ஈடுபட்டுள்ளார் என குறிப்பிட்டார்.
இந்தவிடயங்கள் தொடர்பில் முழுமையாக அறிய கீழுள்ள காணொளியை காண்க..
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 10 மணி நேரம் முன்
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri