தமிழர் பகுதியில் காணாமல் போன அம்மன் தாலி: விடுமுறையில் சென்ற ஐயர்
இலங்கையில் தமிழரின் பாரம்பரியத்திற்கு பெயர் போன ஆலயங்களில் ஒன்றான திருகோணமலை - திருக்கோணேஷ்வரர் ஆலயத்தில் அண்மையில் இடம்பெற்ற அம்மன் தாலி களவாடப்பட்ட சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றது.
இருப்பினும், இது தொடர்பில் பொலிஸாரிடம் ஆலய நிர்வாகத்தினரால் எவ்வித முறைப்பாடுகளும் செய்யப்படவில்லை.
இந்நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு இந்த விடயம் குறித்து கொண்டு சென்றதையடுத்து அது ரீதியில் பல முரண்பட்ட கருத்துக்களும் எழுந்தன.
இதனை தொடர்ந்து, தனக்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கமையவே தான் திருக்கோணேஸ்வரம் ஆலய திருட்டு சம்பவத்தில் தலையிட்டதாக ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்ட அவர், மேலும் கூறியுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 10 மணி நேரம் முன்

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam
