இந்திய படையினர் இலங்கையில் அமைத்த மூன்றாவது பெய்லி பாலம்
Sri Lanka
India
By Amal
இலங்கையின் ஏ-492 வீதியில் இந்திய இராணுவம் மூன்றாவது பெய்லி பாலத்தை நிர்மாணித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இது, மத்திய மாகாணத்தில் கண்டி மற்றும் நுவரெலியாவை இணைக்கிறது.
அத்துடன், இது ஒரு மாதத்திற்கும் மேலாக துண்டிக்கப்பட்ட ஒரு முக்கியமான பாதையை இணைத்துள்ளது.
பெய்லி பாலம்
120 அடி நீளம் கொண்ட இந்த பாலம், ஒபரேசன் சாகர் பந்து திட்டத்தின்கீழ் இந்திய இராணுவத்தின் பொறியாளர் பணிக்குழுவால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தியக் குழுவினர், ஜனவரி மாத ஆரம்பத்தில், ஏ-492 வீதியில் கண்டியை ஊவா மாகாணத்தின் பதுளையுடன் இணைக்கும் பாலத்தை அமைத்தமை குறிப்பிடத்தக்கது.
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US