மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தேவாலய உண்டியலை கைவரிசை காட்டிய திருடர்கள்
Sri Lanka Police
Batticaloa
Eastern Province
By Bavan
மட்டக்களப்பு (Batticaloa) தாண்டவன்வெளி மாதா தேவாலயத்தில் ஈஸ்டர் தினத்தினை முன்னிட்டு கடும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலும் அங்கிருந்த உண்டியல் பணம் திருடப்பட்டுள்ளது.
குறித்த தேவாலயத்தில் ஈஸ்டர் விசேட ஆராதனை இடம்பெற்றுள்ள நிலையில் அங்கு பொலிஸார் பலத்த பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆராதனை முடிந்தவுடன், அங்கிருந்து பொலிஸார் வெளியேறியுள்ள நிலையில், தேவாலயத்தின் அருகில் வீதியோரத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்பிலான உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முஸ்லிம் கடைகளில் சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுமென கூறினார்கள் - நினைவுபடுத்தப்படும் அமைச்சர் மனுஷ
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 45 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri
இந்த புகைப்படத்தில் எம்.ஜி.ஆர் தூக்கி வைத்திருக்கும் சிறுவன் யார் தெரியுமா? தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ Cineulagam
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US