கொவிட் நிலைமை மேம்படும்வரை மாகாண சபைத் தேர்தல் இல்லை!உதய கம்மன்பில
ஆளும் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் நாட்டின் சுகாதார நிலைமைகளின் அடிப்படையில் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர்.
நிலைமை மேம்பட்டதும் அரசாங்கம் இந்த விடயத்தை மறு ஆய்வு செய்து முடிவு செய்யும் என்று அவர்கள் முடிவெடுத்துள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
முன்னதாக மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு நடத்த விரும்புவதாகவும், அது பழைய முறைப்படி நடத்தப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்திருந்தது.
மாகாண சபைகளும், உள்ளூராட்சி அமைச்சருமான ஜனக பண்டார தென்னகூனும், பழைய முறைப்படி மாகாண சபை தேர்தல்களை நடத்துவது தொடர்பாக ஏற்கனவே அமைச்சரவை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தேர்தல் ஆணைய உறுப்பினர்களுக்கு விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியிருந்தார்.
இதற்கிடையில், மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தேசிய தேர்தல் ஆணைக்குழுவும் இன்று அறிவித்தது.
மாகாண சபைகள் அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதால் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri