வெறுமனே அரசாங்கத்தில் அமர தாம் தயாரில்லை! விமலவீர திசாநாயக்க
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சரவையில் தற்போது பல முட்டாள்கள் இருப்பதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தற்போதைய நிலைப்பாடு குறித்து எனக்கு தெரியாது. எனினும் வெறுமனே அரசாங்கத்தில் அமர நான் தயாரில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியுடன் பிரச்சினை இல்லை
அத்துடன் ஜனாதிபதியுடன் அல்லது அவரின் பெரும்பான்மை அரசாங்கத்துடன் தனக்கு பிரச்சினை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை கட்டியெழுப்பவும் தேர்தல் வெற்றியை பெற்றுக் கொடுக்கவும் ஐந்து வருடங்களாக அயராது உழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம் தான் செய்வார்களாம்.. யாராலும் தடுக்க முடியாது! Manithan

பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு விழுந்த பேரிடி... இந்தியாவால் கடும் பாதிப்பில் காரீஃப் பயிர்கள் News Lankasri

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri
