திருகோணமலையில் மக்கள் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து விசேட கலந்துரையாடல்
திருகோணமலை (Trincomalee) - குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தென்னைமரவாடி மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வுகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (16) வரசக்தி விநாயகர் கோயில் முன்றலில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
தீர்வுக்கான நடவடிக்கைகள்
குறித்த கலந்துரையாடலில், யானைகளால் ஏற்படும் பிரச்சினை, யானை வேலி, சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் இந்து மயான குறைபாடு போன்ற பிரச்சினைகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதி மக்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நாடாளுமன்ற உறுப்பினரிடத்தில் முன்வைத்தனர்.
இந்நிலையில், முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து தீர்வு காண்பதற்கான நவடிக்கைகளை மேற்கொள்வதாக சண்முகம் குகதாசன் மக்களிடத்தில் உறுதியளித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
